அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
இடரைக் களையும் வேந்தனுக்கு அரஹரோஹரா
காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி
சக்திவேல் சக்திவேல் ஞானசக்திவேல்
சரவணபவ சரவணபவ என்று சொல்லுவோம்
சின்னச் சின்ன பாலனே சிங்கார வேலனே
பாலமுருகன் வருவான், ஒரு நீலமயில் ஏறி
வேலாயுதா வேலாயுதா சரவணபவனே வேலாயுதா